பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020
மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த்தில் மாவீரர் நாள் நிகழ்வு 27-11-2020 அன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. கோவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகள் அறிவித்தல்களுடன் மாவீரர் நாள் பிரதான நிகழ்வுகளை திரு. நிமலகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரையின் ஒலிபரப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. தொடர்ந்து மாலை 07.05க்கு பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைச்தொடர்ந்து, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை திரு பிறேமச் செல்வம் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை … Continue reading பேர்த்தில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு – 2020
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed